பிரதான செய்தி
நல்லூர் ஆலய சூழலில் 600 பொலிசார் பாதுகாப்பு கடமையில்!எஸ் எஸ் பி தெரிவிப்பு.
நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பொலிசாரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ்...
முக்கிய செய்திகள்
பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த...